நொடிக்கொரு முறை இறந்து
நொடிக்கொரு முறை பிறந்து
இது தான் என் வழக்கை
என்று உன்னை சேர்வேன்
என்று உன்னில் கலப்பேன்
ஒரு கோடி சிந்தனைகள்
உன்னோட விவாதிக்க ஆசை
ஒரு கோடி உணர்வுகள்
உன்னோடு பங்குவைக்க ஆசை
ஆனால் நீயோ நிசப்தமாய்
எப்போதும் ஒரே போல் உன்
உலகத்தில் உன் ஆசைகளோடு
உன் போக்கிலே நடக்கிறாய்
பழக குழந்தையாய் இருக்கிறாய்
ஆனால் உள்ளே பாறையாய்
உன் வழக்கை விதிகள் வேறு
என் வழக்கை விதிகள் வேறு
நீ என்னோடு உனது ஆசைகள்
உணர்வுகள் சிந்தனைகள் எல்லாம்
பகிர்வாய் என்ற தீரா ஆசையுடன்
பல முறை உயிர்த்து எழுகிறேன்
வாழ்கை மிக மிக குறுகியது
ஆயுளின் நொடி பொழுதுகள்
குறைந்து கொண்டே போகிறது
என் ஆன்மாவோடு
கலந்து விட வருவாயா?
காத்து இருப்பேன் .........!!
விழிகலில் நீரோடு ......!!
இது தான் என் வழக்கை
என்று உன்னை சேர்வேன்
என்று உன்னில் கலப்பேன்
ஒரு கோடி சிந்தனைகள்
உன்னோட விவாதிக்க ஆசை
ஒரு கோடி உணர்வுகள்
உன்னோடு பங்குவைக்க ஆசை
ஆனால் நீயோ நிசப்தமாய்
எப்போதும் ஒரே போல் உன்
உலகத்தில் உன் ஆசைகளோடு
உன் போக்கிலே நடக்கிறாய்
பழக குழந்தையாய் இருக்கிறாய்
ஆனால் உள்ளே பாறையாய்
உன் வழக்கை விதிகள் வேறு
என் வழக்கை விதிகள் வேறு
நீ என்னோடு உனது ஆசைகள்
உணர்வுகள் சிந்தனைகள் எல்லாம்
பகிர்வாய் என்ற தீரா ஆசையுடன்
பல முறை உயிர்த்து எழுகிறேன்
வாழ்கை மிக மிக குறுகியது
ஆயுளின் நொடி பொழுதுகள்
குறைந்து கொண்டே போகிறது
என் ஆன்மாவோடு
கலந்து விட வருவாயா?
காத்து இருப்பேன் .........!!
விழிகலில் நீரோடு ......!!
உங்களின் இந்தப்பதிவு இன்றைய வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.in/2015/07/thalir-suresh-day-7.html அடையாளம் காட்டப்பட்டுள்ளது. நேரமிருப்பின் சென்று வாசிக்கவும்.
ReplyDeletenandri @‘தளிர்’ சுரேஷ் . Vasithen.
Delete